| தமிழ் பாடல் வரிகள்

                                                                 

|                                  தமிழ் பாடல் வரிகள்     

       

வாழ்க்கை உன்னை

ஓட விடும் வரைமுறையின்றி

ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய

பின்னே நெஞ்சு கூட வாடிய

பின்னே தப்பான திசையென்று

தகவல் தரும்


தூரம் கடந்து

வந்தால் தானே ஊரை

சேர முடியும் உயரம்

தாண்டி வந்தால் தானே

துயரம் தாண்ட முடியும்


வாழ்க்கை உன்னை

ஓட விடும் வரைமுறையின்றி

ஆட விடும் நீண்ட தூரம் ஓடிய

பின்னே நெஞ்சு கூட வாடிய

பின்னே தப்பான திசையென்று

தகவல் தரும்


விதைகள் தம்மை

அழிக்காமல் வேர்கள் என்பது

கிடையாது வியர்வை என்பதை

இழக்காமல் வெற்றி என்பது

ஒரு மனம் நிற்க சொல்லுதே

ஒரு மனம் எட்டி தள்ளுதே

எதை நானும் கேட்ப்பது

தடுமாற்றம் தாக்குது


தினசரி உன்னை பார்க்கவே

திருடிய நெஞ்சை மீட்கவே

உன் வீட்டை தேடவா

உறங்காமல் தேயவா


ஓஹோ ஹோ ஹோ தினம்

ஓஹோ ஹோ ஹோ கணம்

நீ வந்த சொப்பனம்

நினைவில் நர்த்தனம்


ஓஹோ ஹோ ஹோ வரும்

ஓஹோ ஹோ ஹோ கணம்

என் அன்பே ஆயிரம் தினம் வரும்

இதுதான் முதல் கணம்


ஒரு மனம் நிற்க சொல்லுதே

ஒரு மனம் எட்டி தள்ளுதே

எதை நானும் கேட்ப்பது

தடுமாற்றம் தாக்குது


இன்னும் என்ன இடைவெளி

தூரம் மறுதளி

பக்கம் வந்தால் அனுமதி

போதும் அரை நொடி


ஓஹோ என்னை உன்னை பிரித்திடும்

காற்றில் கதகளி

மேலே நின்று சிரித்திடும்

மஞ்சள் நிலவொளி


ஹா தீ மூட்டும் வானத்தை

திட்ட போகிறேன்

மழை வந்தும் காய்வதால்

முத்தம் தேடினேன்



 

ஒரு புறம் நாணம் கிள்ளுதே

மறுபுறம் ஆசை தள்ளுதே

என்னை நானும் கேட்ப்பது

தடுமாற்றம் தாக்குது


தினசரி என்னை பார்க்கவே

திருடிய நெஞ்சை மீட்கவே

என் வீட்டை தேடி வா

உறங்காமல் தேயவா


வானம் பெய்ய கடவது

ஈரம் இனியது

முத்தம் கொண்டு துடைப்பது

இன்னும் எளியது


உள்ளே தூங்கும் அனல் இது

உறக்கம் கலையுது

எத்தனை நாட்கள் பொறுப்பது

ஏங்கி தவிக்குது


ஹோ நான் இன்று நான் இல்லை

நாணல் ஆகிறேன்

லா லா லாலா

நதி போலே நீ சென்றால்

நானும் வளைகிறேன்


ஒரு மனம் நிற்க சொல்லுதே

ஒரு மனம் எட்டி தள்ளுதே

எதை நானும் கேட்ப்பது

தடுமாற்றம் தாக்குது


தினசரி உன்னை பார்க்கவே

திருடிய நெஞ்சை மீட்கவே

என் வீட்டை தேடி வா

உறங்காமல் தேயவா


ஓஹோ ஹோ ஹோ தினம்

ஓஹோ ஹோ ஹோ கணம்

நீ வந்த சொப்பனம்

நினைவில் நர்த்தனம்


ஓஹோ ஹோ ஹோ வரும்

ஓஹோ ஹோ ஹோ கணம்

என் அன்பே ஆயிரம் தினம் வரும்

இதுதான் முதல் கணம்


 

எள்ளு வய பூக்கலையே

ஏறெடுத்தும் பாக்கலையே

ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா

அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா


கொல்லையில வாழ எல

கொட்டடியில் கோழி குஞ்சு

அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா

ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா


காத்தோட உன் வாசம்

காடெல்லாம் ஒம் பாசம்


ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா

சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா

சாவையும் கூறு போட்டு கொல்லய்யா


உனக்காக வாழ நினைக்கிறேன்

உசுரோட வாசம் புடிக்கிறேன்

பொடவ மடிக்கையில்

உன்னதான் மடிக்கிறேன்


ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு

தோளில் தூங்கிடுவேன்

உனக்காக உனக்காக


உனக்காக வாழ நினைக்கிறேன்

உசுரோட வாசம் புடிக்கிறேன்


எச கேட்டா நீதானோ

நெரமெல்லாம் நீதானோ


தெனம் நீ தூங்கும் வரத்தான்


Comments

Popular posts from this blog

Microsoft activision

Scoring in Cricket

புனித அந்தோணியார் முன் சொல்லும் ஜெபம்